Sunday, July 15, 2018

சொல்



அன்புள்ள ஜெ சார்,


வெண்முரசின் கடந்த  4 நாவல்களில் கிட்டத்தட்ட, முக்கிய கதா பாத்திரங்கள் அனைத்துமே,, கிருஷ்ணன் உட்பட,   இந்த சொல்லாடலை மீண்டும் மீண்டும் சொல்லியவண்ணம்  இருக்கிறது,

தன் சுதர்மத்தை கண்டுகொண்ட ஒருவருக்கான சொல்லாகவே இது ஒலிக்கிறது, அவ்வகையில் இது உங்களுடைய சொல்லும்தான்..
கீதை உரையில் நீங்கள் சொல்வது போல,  

இது வாழ்நாளெல்லாம்   உள்ளிருந்து ஒவ்வொரு நிமிடமும் என்னை தொடரப்போகும் சொல்.


நன்றி
சௌந்தர்