Wednesday, July 18, 2018

தெய்வங்கள்



மண்ணில் புதைந்த அத்தனை தெய்வங்களும் விழிதிறந்து எழுந்துவிட்டன என்ற வரி ஒரு பெரிய அதிர்வை உருவாக்கியது ஜெ. இந்த அத்தியாயம் வாசிக்கும்போதுதான் தோன்றியது இதுவரை பேசப்படாத அனைத்தும் பேசப்படுகின்றன. இதுவரை விடப்பட்ட பல விஷயங்கள் இதில் தெளிவாகின்றன. பானுமதியும் துரியோதனனும்கூட இப்போது பேசும் இந்த விஷயங்களை இதற்கு முன் இப்படி பேசியிருக்கமாட்டார்கள்

அரவிந்த்