Monday, July 9, 2018

கூடும் ஓடும்



அன்பின் ஜெ,

வணக்கம்!

எதிர்பாரா இடங்களில் இருவார்த்தைகளில் வார்க்கப்படும் சொல்லாடல்கள் வெண்முரசின் வாசகர்களாக எங்களுக்கு பலவாயில்களின் திறவுகோல்.

"பறவையின் கூடும், ஆமையின் ஓடும்".

அஸ்தினபுரி ஆமை ஓட்டை தாண்ட இயலாத திருதிராஷ்டிரரை எண்ணி அனுதினமும் கூடடைந்த விதுரர் நகர்நீங்க முடிவெடுக்கும் முன் கண்டிப்பாக அதை ஒருக்கியிருப்பார்...



நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.