Wednesday, July 25, 2018

ஊழல்





ஜெ

இப்போது மட்டும் அல்ல மகாபாரதக் காலகட்டத்திலேயே போர் என்றால் ஊழல்தான் என்று வெண்முரசிலிருந்து தெரிந்துகொண்டேன். பெண்கள் பொறுப்புக்கு வரும்போது அதை தங்கள் குடும்பத்துக்குச் சேர்த்துக்கொள்வதற்கான ஒரு வழியாகத்தான் நினைக்கிறார்கள். அதுவும் அன்றைக்கும் இன்றுபோலத்தான் இருந்திருக்கிறது. பானுமதி அதை எளிதாக எடுத்துக்கொள்வதும் அழகாக சொல்லப்பட்டிருந்தது

மனோகரன்