Friday, July 27, 2018

குலங்கள்



அன்பு ஜெமோ சார்,
             
குலங்கள் எவ்வாறு படிப்படியாக நாடாக மாறுகிறதென்ற சித்திரத்தை
   இன்றைய அத்தியாயம் தெளிவுறுத்துகிறது.ஸ்வேதன் மற்றும் சங்கனின் பார்வையில் இனி போர்க்காட்சிகள் ஆர்வமாயிருக்கிறது சார்.

இரா.சிவமீனாட்சிசெல்லையா.