Saturday, July 14, 2018

உவமை




ஜெ

ஒருவன் தன் வாயில் ஊறும் எச்சில் மலம் என்று உணர்ந்தான் என்றால் என்ன ஆவான், அதுதான் என் நிலை என்று குண்டாசி கூறும் வரியில் திகைத்துவிட்டேன். இப்படி ஒரு கொடூரமான உவமையை நான் வாசித்த்தே இல்லை. இனி எப்போதும் நினைவில் நிற்கும் என நினைக்கிறேன்

செல்வா