Monday, July 30, 2018

தந்தையும் மகனும்



ஜெ

அரவானிடம் சுருதகீர்த்தி கடுமையாக நடந்துகொள்ளும் இடத்தை வாசித்தபோது மனம் கஷ்டப்பட்டது. இது அர்ஜுனனின் குணமில்லையே. அவன் மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தேன். இளையவன் மீதான பேரன்பினால்தான் இப்படி அவன் நடந்துகொண்டான் என்று இன்றைக்கு பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது. இப்படித்தான் அர்ஜுனனின் மகன் இருக்கமுடியும். விதையிலிருந்தே மரம் முளைக்கிறது. மரமே விதையும் ஆகிறது

எஸ்