Thursday, July 26, 2018

சியமந்தகமும் அஸ்வதந்தமும்



ஜெ

நான் சியமந்தக மணியையும் விதுரரின் கையிலுள்ள அஸ்வதந்தத்தையும் நினைத்துக்கொண்டேன். உலகிலுள்ள எல்லா வைரங்களும் பேராசையின் வடிவங்களாகவே தோன்றுகின்றன. அவற்றைப்பற்றிய கதைகளும் அப்படித்தான் உள்ளன. சியமந்தக மணியை தலையைச் சுற்றித் தூக்கிவீசிவிட்டமையால் தப்பித்தார்கள். அதை இங்கே விதுரரால் செய்யமுடியவில்லை. ஆகவே அவர் நரகத்தில் இருக்கிறார்.

மாதவன்