Sunday, July 15, 2018

நடிகர்கள்



தன்னிலை ஒரு நடிப்பு, தன்னிலை மறப்பது பிறிதொரு நடிப்பு-- மது உண்டு தன்னிலை அழிவதைப்பற்றிப் பேசும்போது குண்டாசி சொல்லும் இந்த இடம் மிக முக்கியமானது என நினைக்கிறேன். மதுவுண்ட போதையைபற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். என்க்கு இதே எண்ணம் இதேபோல தோன்றியிருக்கிறது. நான் என்று சொல்லும்போதும் பொய்தான் சொல்கிறார்கள். அது அல்ல நான் என்று சொல்லும்போதும் பொய்தான். வெண்முரசில் எல்லாரும் நடிகர்கள். பெரிய நடிகன் கண்ணன்

செல்வா