Sunday, January 31, 2016

புல்வாயும் மழுவும்





புல்வாயும் மழுவும் புலித்தோல் ஆடையும் முப்பிரிவேலும் முடிசடையும் துடிபறையும் திசைக்கனலும்

என்னும் வரியை பலமுறை வாசித்தேன். சிவனைப்பற்றிய வர்ணனைதான். ஆனால் அதிலிருக்கும் துடியிந்தாளம் அபாரமானது

புல்வாய் என்பதுதான் புரியவில்லை. அகராதியைப் பார்த்துத்தான் அது மான் என புரிந்துகொண்டேன். அடாடா ஏன் புரியாமல் போயிற்று என்று ஆச்சரியமாக நினைத்தேன்

சுவாமி