Friday, January 29, 2016

கைகள்




ஜெமோ,

ஜெயத்ரதனின் தந்தை அவனைத் தொடமறுக்கிறார். அவனை தன் கைகளில் ஏந்த மறுத்து கைகளை பின்னுக்கு இழுக்கிறார்

அவர் அவனைத் தொடும் முதல் இடம் அவர் கையில் ஜயத்ரதனின் தலை வந்து விழும் இடம்தான் என நினைக்கிறேன்.

அற்புதமான முடிச்சு

சாமிநாதன்