Monday, January 25, 2016

துர்க்கை


அன்புள்ள ஜெ

கர்ணனை பெண்கள் சீண்டும் இடம் அழகு. அதில் ஒரு வரி. கிருஷ்ணன் ஆநிரை மேய்த்தவர். இந்தப்பெண்களின் உள்ளங்களை மேய்க்கத்தெரிந்தவர். இவர் குதிரைமேய்க்கத்தெரியாத சூதர்.

கர்ணன் அத்தனைபெண்களையும் ஒரே பெண்ணாகத்தான் பார்க்கிறான். அவன் நெஞ்சிலே நின்று கொடுகொட்டி ஆடும் துர்க்கையாக. அவன் விதி அதுதான்

சுவாமி