Saturday, January 30, 2016

மகாரதர்கள்






ஜெ,

மகாபாரதத்தின் மகாரதர்கள் அனைவரும் ஒவ்வொருவராக காட்சிக்குவருகிறார்கள். போருக்கு முன்னரே அவர்கள் அப்படித்தோற்றம் அளிப்பது மகாபாரதத்தின் கனத்தைக்கூட்டுகிறது. ஜெயத்ரதன் சிசுபாலன் சல்யன் பூரிசிரவஸ் சாத்யகி கிருதவர்மன் அஸ்வத்தாமன் எல்லார் முகமும் தெளிவாக வந்துவிட்டன. அனைவரும் ஒன்றாகப்போரைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்

மனோகர்