Monday, January 18, 2016

பேரறத்தான்


ஜெ

கர்ணனின் குணச்சித்திரம் துல்லியமாகிக்கொண்டே போகிறது. சூரியன் உதித்து எழுந்து ஒளிபெற்றுக்கொண்டே வருவதைப்போல இருக்கிறது. அவன் சூதன் மகனாக அவமானப்படுத்தப்பட்டான் என்பதுதான் நாம் அறிந்த கதை. அவன் பேரறத்தான், நட்பு பாசம் என்னும் அறத்தின்பொருட்டு உயிர்துறந்தான் என்பதை இப்போது நினைக்கையில் கைகூப்பிக் கும்பிடத்தோன்றுகிறது

ஜெயராமன்