Friday, January 22, 2016

இடைவெளி


வெண் முரசின் அற்புதமான பகுதிகளில் ஒன்று இன்று வந்திருப்பது.மகாபாரதத்தின் முக்கியமான இடைவெளிகளில் கிருஷ்ணன்-கர்ணன் உறவு /,உறவின்மை ஒன்று. அதை இன்று துச்சலையின் கேள்வி மூலம் முன் வைத்திருக்கிறார்  ஜெ.

 இதன் சாத்தியங்கள் அநேகம்.

வெ.சுரேஷ்