Friday, January 15, 2016

நகையாட்டு



இன்றைய வெய்யோன் மிக இனிது. அங்க நாட்டில் அவையோருக்கு ஒரு ஆண்டு பயிற்சி கொடுத்தே இப்படி என்றால். கைடபர் ஒரு ஆண்டு முன்பு வந்திருந்தால் என்ன பாடு பட்டு இருப்பார்?  காரணமே தெரியாமல் மனம் நிம்மதியாக இருக்கிறது படித்து முடித்தபின். ஒருவேளை கர்ணன் அஸ்தினபுரிக்கு கிளம்புவதாலோ என்னவோ?

லோகமாதேவி