Wednesday, January 27, 2016

அமுதம்


ஜெ

ஏனென்றே தெரியவில்லை துரியோதனின் கள்ளாட்டு வாசித்தபோது அமுதம் தான் ஞாபகம் வந்தது. கள் அவர்களின் நல்லுனர்வுகலை எல்லாம் வெளியே கொண்டுவந்து தேவர்களாக ஆக்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. கள்ளைக்குடிக்கக்குடிக்க அன்பும் பெருந்தன்மையும் உடையவர்கள் ஆகிறார்கள். அதைமட்டுமல்ல அவர்கள் மேலும்ந் உண்மையானவர்களும் ஆவதைக் கவனித்தேன். ஆச்சரியமாக இருந்தது

ஜெயராமன்