Sunday, January 17, 2016

ஊழ்



இன்றைய பதிவை படித்த பிறகு தோண்றியது.[சுஜாதனின் அறைகூவல்]

இவ்வளவு நல்லவர்களும், அன்பு நிறைந்தவர்களும் ஏன் அர்த்தமில்லாமல் போரிட்டு மடியவேண்டும்?? நட்புக்கும், அன்புக்கும், பண்புக்கும், உறவுக்கும் சான்றான
நெகிழ்வான பகுதி!!

சதீஷ் (மும்பை)