Monday, January 18, 2016

குழவிகள்


ஜெ

இன்றைய அத்தியாயத்தில் வரும்குழந்தைகலை எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். செல்வத்தில் சிறந்த செல்வம் அதுதான். இந்திரப்பிரஸ்தம் செல்வத்தால் செழிக்கிறது. அஸ்தினபுரி மக்கள்செல்வத்தால் கொழிக்கிறது

குழந்தைகளை நீங்கள் காட்டியிருந்ததும் சரி ஷண்முகவேல் வரைந்திருந்ததும் சரி அழகு. அந்தப்பயலில் சிரிப்பு அற்புதமாக இருந்தது

சுவாமிநாதன்