Saturday, January 16, 2016

புகழொளி

கர்ணனின் தரப்பு என்ன என்பதை இப்போதே ஊகிக்க முடிகிறது. இரு எல்லைகள். ஒன்று சதிகளும் கணக்குகளும் நிறைந்த நம்முடைய அன்றாட அரசியல் வாழ்க்கை. மறுபக்கம் தூய அன்பு மட்டுமெ கொண்ட முரட்டுசகொதரர்கள். அங்கே தான் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். அவனுடைய உலகம் அது

நாளை அதற்காகவே அவன் சாகப்போகிறான். அந்த உறவே அவனுக்கு எமனாகப்போகிறது. கூற்றெனும்கேள் என்னும் சொல்லாட்சியின் அழகு இப்போதுதான் தெரிகிறது ஜெ

சூரியன் அஸ்தமிக்கலாம். ஆனால் மீண்டும் புதிய பேரொளியுடன் எழும். கர்ணன் இறந்து புகழொளியுடன் வருவான்

சுந்தர்