Friday, January 26, 2018

துச்சளையும் பூரிசிரவஸும்



அன்புள்ள ஜெ,


நாடக கதாசிரியரிடம்   எனக்கு ஒரு நல்ல காட்சி  கொடுங்கள் என  நடிகர்கள்  கேட்பது போல , கிருஷ்ணர் முதற்கொண்டு எல்லோரும் உங்கள் தலைக்குள் அமர்ந்து கெஞ்சுகிறார்கள்  போல :)


எவ்வளவு அழகா சூழலையும்  உணர்வுகளையும்  அமைக்கின்றீர்கள்  , உண்மையில்   துச்சளையும் பூரிசிரவஸும் பேசுகின்ற இடத்தை பார்க்க ஆசைஆசையாக இருந்ததது . இருவருமே  தங்கள் காதலில்  முழு நிறைவோடு  இருந்தார்கள்  . துச்சளை உறங்கும் போது அவள் முகத்தில் வெளிவந்த  புன்னகை பூரிசிரவஷுடையது !


ராதாகிருஷ்ணன்