Wednesday, January 31, 2018

வெள்ளி



ஜெ

மழைக்கு அப்பால் செல்லும் வெள்ளித்தேர் நீரலைக்கு அடியில் கிடக்கும் வெள்ளிநாணயம்போல தெரிந்தது என்றவரியை மிகவும் ரசித்தேன். தனியாக இப்படி ரசிக்கலாமா என்றால் காவியத்தின் அழகே அதுதானே? கோயில்களைப்போல. ஒட்டுமொத்தமாகவும் அழகு. தனித்தனியான சிற்பங்களாகவும் அலங்காரங்களாகவும் பார்க்கலாம்


ஜெயராமன்