Thursday, January 25, 2018

விளையாட்டு



அன்புள்ள ஜெ ,

தாரை கடின  சூழலிலும்  (  கௌரவர்கள்  சண்டையிட்ட  இடத்திலும் )  அப்பத்தை  தின்று  கொண்டிருந்தது  என்பது அவள் அந்த சூழலை மிக ரசிக்கிறாள்  என்பதாக எடுத்து கொண்டேன் , அவளது விளையாட்டு குணம் என மேற்பார்வையில்  தோன்றினாலும்  , அந்த   இறுகிய அவை சூழலை அவள் ரசிக்கிறாள் என நினைத்தேன் ,அதாவது  பாப்கார்ன்  உண்டுகொண்டே  திரைப்படம் போல :)

ராதாகிருஷ்ணன்