Sunday, January 21, 2018

சாட்சி



ஜெ

பீஷ்மரின் கதாபாத்திரத்தை ஒட்டுமொத்தமாக வெண்முரசில் தொகுத்துக்கொள்ள முடிகிறது. அவரை சிறுவராக கங்கையில் அணைகட்டும் காட்சியில் கண்டோம். தேரிலேறி நகருக்குள் வந்தகாட்சியை நேற்றுத்தான் வாசித்ததுபோல் உள்ளது. இப்போது முதிர்ந்த முதியவராக இருக்கிறார். இந்நாட்களில் இங்கே நிகழும் எந்த முக்கியமான காட்சியிலும் பீஷ்மர் இடம்பெறவில்லை. எதையும் அவர் செய்யவில்லை. எதிலும் பட்டுக்கொள்ளவில்லை ஆனால் அவரை முன்னிறுத்தித்தான் முதல்நாள் போ நடக்கப்போகிறது. அவர்தான் எலாவற்றையும் பார்த்துவிட்டு கடைசியில் சாகப்போகிரார் ஒரு மாபெரும் சாட்சி அவர்

ஜெகன்னாதன்