Tuesday, January 23, 2018

போரில் சாவது




n  இந்த வரி முக்கியமனாது என நினைத்தேன். எனக்கு பிந்துமதியும் கரேணுமதியும் சொல்லும் அந்த சாதியவாதத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் கேள்வி இதுதான். ஏன் ஷத்ரியர்களை சாதாரணமான ஒரு வீரனின் அம்பு கொல்வதில்லை? எல்லா போரிலும் ஏன் அவர்கள் இன்னொரு ஷத்ரிய வீரனால் கொல்லப்படுகிறார்கள்? இன்றைக்கு வரைக்கும் இந்தமனநிலை நீடிக்கிறது அல்லவா?ஊருக்கு முதல்வனை எமனே நேரில் வந்து அழைத்துச்செல்லவேண்டும் என்றுதான் நம் புராணங்களும் சொல்கின்றன


ராஜேஷ்