Wednesday, January 31, 2018

காடு





ஜெ இந்த வரியை மீண்டும் மீண்டும் வாசித்தேன். வேண்டுமென்றே ஒரு விளையாட்டுத்தன்மை தோன்ற வேறேதோநூலில் இருந்து போகிற போக்கிலே சொல்லப்படும் வரிபோல இது ஒலிக்கிறது. ஆனால் அஸ்தினபுரியின் அரசியரின் மனநிலையை இதைவிடக் கச்சிதமாகச் சொல்லிவிடமுடியாது. இன்றும் பெண்களின் மனநிலை இதுவே

எஸ்