Wednesday, January 10, 2018

பெண்கள்



அன்புள்ள ஜெ


கிருஷ்ணனுடன் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொருவகையான உறவைக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் கிருஷ்ணனின் தூது நிகழும் இந்நாவல் பெண்களின் கன்கள் வழியாக ஏன் வெளிப்படுகிறது என்பது தெரிகிறது. ஒவ்வொரு பெண்களுக்கும் அவன் ஒவ்வொருவகையிலே பொருள்படுகிறான். பிரேமைகொண்ட பெண்கள்தான் அவனை அறியமுடியும்


சீனிவாசன்