Wednesday, January 24, 2018

மானு


அன்புள்ள ஜெ,

வெண்முரசில் இப்படி ஒரு நட்புறவு, அதுவும் இவ்வேளையில் வருமென்று நினைக்கவில்லை. துச்சளை தான் அந்த விழியின்மையின் பேருருவ பெருந்தன்மையின் மண்வடிவம் போல. அவள் மானு என அழைப்பது போல ஒரு இனிய விளி வெண்முரசில் வந்ததே இல்லை எனலாம். என்ன இருந்தாலும் இளைமைக் கால நட்பல்லவா!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்