Saturday, June 2, 2018

இரு சுவர்களின் நடுவே



ஆக தீமை – நன்மை என்று இரு சுவர்களின் நடுவே துரியோதனன் இருக்கையில் அவனது மண்ணாசைக்கான, இந்தப் போருக்கான நியாயத்தை அவனது கலி குணத்தைக் காரணமாக வெண்முரசு சொல்லிச் செல்கிறது. வெண்முரசு வாசிப்பவன் அதில் மனசு ஆறுதல் அடையாமல் முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

குருதிச்சாரல் | பாண்டியன் ராமையா