Wednesday, June 20, 2018

பாலாறு




ஜெ

க்ஷீரவதி என்றபெயர் மனதை மயக்குகிறது. பாலாறு என தமிழில் சொல்லலாம். பிரேமை ஒரு பாலாற்றுக்கு அப்பால் இருக்கிறாள். ஆகவே பூரிசிரவஸ் மனதில் பால்பொங்காமல் அவளை நினைக்கக்கூட முடியாது. அதற்கு அப்பாலுள்ள நிலமும் வாழ்க்கையும் முற்றிலும் வேறொன்று. அவளே ஒரு க்ஷீரவதிதான்

சித்ரா