Wednesday, June 13, 2018

மாயையின் இறப்பு



அன்புள்ள ஜெ 

பாண்டவர்கள் வனத்தில் இருக்கும்போது திரௌபதி எரிகுளத்தில் விழுந்து இறந்தாள் என்று பரவும் கதையை  கேட்டு கர்ணனும் கௌரவர்களும் வெம்பிக் கொண்டிருந்தார்கள். அவள் மீண்டு வந்தது அவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதி.



அந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி அவள் காலில் விழுந்திருக்கலாம். இன்று மீண்டும் நிலைமை கைமீறி போய்விட்டது. கிருஷ்ணனின் முதல் போர் தந்திரம். அவன் கண்கள் தாழ்ந்தே இருக்கின்றன

மதுசூதன் சம்பத்