Sunday, June 24, 2018

வைரங்கள்



ஜெ

யாமா தன் மகனுக்குப் பேரன்புடன் கொடுத்தனுப்பும் வைர வைடூரியங்கள் அழகான ஒரு அடையாளமாக தோன்றியது. அவனுக்கு அவை அழகான கற்கள் மட்டும்தான். அவர்களுக்கு அவை வைரங்கள். பால்ஹிகருக்கு அழகுகூட தெரியவில்லை. பயனனற்ற கற்கள் அவை. அவன் மனம் கனிந்து அதைக்கொடுத்தனுப்புவதும் பிரேமை கண்ணீர் இல்லாமல் வழியனுப்பி வைப்பதும் அற்புதமாக இருந்தன. போர் நெருங்கிவரும் சூழல்லில் இந்த சிறிய ஒரு பகுதி ஒரு பெரிய விடுதலை


மகேஷ்