Monday, June 11, 2018

அசங்கனின் கண்ணீர்



அன்பு ஜெமோ சார்,
  
                     
எழுதழலில் அபிமன்யுவில் தொடங்கி போரில் உயிரிழக்க போகும் இளையோரை மீள மீள கண்டுகொண்டேயிருக்கிறோம். அந்நிரையில் அசங்கன். வாழவிழையும் அவனின் சூடான விழிநீர் ...பெருஞ் சோர்வாயிருக்கிறது சார். செந்நாவேங்கையை எப்படி கடக்க போகிறோம்.


இரா.சிவமீனாட்சிசெல்லையா