Tuesday, November 3, 2015

அருகர்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.

சில கேள்விகள்
1) "சமணமும் மகாபாரதமும்"[http://www.jeyamohan.in/62912] என்ற தங்கள் கட்டுரையை மீண்டும் படித்த போது தற்போதைய பகுதிகளுக்கு மேலும் தெளிவு கிடைத்தது. இதை மறுபிரசுரம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

2) காண்டீபம்-38
பலராமருக்கு முன்பே பிறந்தவர்கள் ஆறு பேர் என்று வருகிறது . ஆனால் ஐந்து பெயர்கள் தான் கொடுக்கபட்டிருக்கிறது.

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.