Monday, November 9, 2015

கிரியா ஊக்கி

ஜெ

அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் நடக்கும் அந்த உரையாடலில் ஒரு கிரியா ஊக்கியாக அருகே நேமி இருந்துகொன்டே இருக்கிறார் என்பதுதான் முக்கியமானது என்று நினைக்கிரேன். அவர் ஒன்றுமே சொல்வதில்லை. ஆனால் அவரது பாதிப்பு அர்ஜுனனை தூன்டிக்கொன்டே இருக்கிறது. அவர்களின் அந்தப் பயணமும் அதில் நிகழும் உரையாடல்களும் மிக நுட்பமானவை. சாதாரணமான வரிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன

சரவணன்