Sunday, November 8, 2015

கண்ணாமூச்சி

ஜெ

இதுவரை ஆண்பெண் உறவை சொல்ல வெண்முரசு பல வகையில் முயன்றிருக்கிறது. அதில் சுபத்திரை, அர்ஜுனன் உறவு ரொம்ப வேறுபட்டிருக்கிறது. இருவரும் ஒருத்தரை ஒருத்தர் வேவுபார்க்கிறார்கள். ஒருத்தரை ஒருத்தர் தொட்டுத்தொட்டு விளையாடுகிறார்கள். சர்வசாதாரணமான விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் உள்ளே மனங்கள் வேறு விஷயங்களை வைத்து விளையாடிக்கொள்கின்றன. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் மிகமிகச் சுவாரசியமாக அமைந்திருக்கிறது

சாரங்கன்