Saturday, November 21, 2015

ஒருவாயில்கோட்டை

காண்டீபம் 68

அர்ஜுனனும் சுபத்ரையும் காம நிறைவு கொண்ட பின் அபிமன்யு வருவது தானே முறை... அந்த கற்பனையை இங்கே கொண்டு வந்து சேர்த்தது மட்டுமல்லாது இன்றைய அத்தியாயத்தில், "வீரர்களால் எந்தச் சூழ்நிலையிலும் உள் நுழைய மட்டுமே முடியும் என்று. வெளியேறும் கலை அறிந்தவர்கள் யோகியர் மட்டுமே" என்று கூறியது உச்சம். யோகியை விழைந்தவளுக்கு கிடைத்ததென்னவோ வீரன்  தான். புனைவின், கற்பனையின், படைப்பூக்கத்தின் உச்சியில் இருக்கிறார் ஜெ...
 
அருணாச்சலம் மகராஜன்