Wednesday, November 25, 2015

சொல்லப்படாதவள்

ஜெ

இந்த நாவலின் எதிர்பாராத சர்ப்ரைஸ் என்பது நேமியின் கதைதான்.
அதில் ராஜ்மதிதேவி யக்‌ஷியாக ஆன கதைதான் ஒரு அலைபோல வந்து செல்கிறது. இந்த நாவலில் எவ்வளவு முக்கியமான கதாபாத்திரம். ஆனால் நேரடியாக வரவேயில்லை. கூறப்படுகிறாள். ஆச்சரியமான விஷயம் இது. ஆனால் சரித்திரம் முழுக்க வாழவும்போகிறாள்


அகிலா