Sunday, November 29, 2015

திரும்பிவரும் இடம்


திரும்பி வர ஓர் இடம் இருக்கிறது என்ற எண்ணம் நன்று. மீளும்போது இல்லத்தில் அன்னை காத்திருக்கிறாள் என்று எண்ணி உலகெங்கும் அலைந்து திரியும் மைந்தனின் விடுதலையை  அடைகிறேன்  -என்ற காண்டீபத்தின் வரி அபாரமானது. எனக்குள்ளும் ஒரு முறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

வேணுதயாநிதி