Friday, November 20, 2015

முனை

ஜெ

சாதாரணமாக வாசித்துப்போனபோது ஓர் இடம்  அதிரவைத்தது. தொடைகளின் பொருத்தில் உள்ள ஒரு வர்மப்புள்ளி. அதைச் சொன்னதுமே அது தெரியும் என்று சுபத்திரை சொல்லிவிடுகிறாள். எப்படி? அவளுக்கு என்று இல்லை எல்லா பெண்களுக்கும் தெரியும் என்கிறாள். ஒரு ஆச்சரியம். அதன்பின் புரிந்ததுபோல் இருந்தது

சண்முகம்