Sunday, November 8, 2015

ஆமை

 //ஆமை. கைகால்களை நீட்டினால் மட்டுமே உண்ணமுடியும், செல்லமுடியும். ஆனால் எத்தனை நல்லூழ் கொண்டது? விழைந்தகணமே கருவறையிருளுக்குள் மீண்டுவிடும் வாய்ப்புள்ள உயிர்கள் பிறிதெவை?//
அற்புதமான வரிகள்..நன்றி ஜெ..

தண்டபாணி தியாகராஜன்