Thursday, June 7, 2018

அம்பை



நாவலில் வரும் அம்பையை நினைக்கும்பொது கண்ணகியை  நினைக்காமல்  இருக்க முடிய வில்லை , முக்கியமான ஒற்றுமை  இருவரும் இளம் வயதிலேயே  கொற்றவை ஆகிறார்கள்  . இளம்பெண் கொற்றவை கோலம்  கொள்வது என்பது தமிழின் மிக முக்கியமான தொன்மம்  , அம்பையின் பாத்திரத்தில்  இந்த தொன்மத்தின்  தாக்கம் மிக அதிகம் . ஒரு வித்தியாசம் கண்ணகி தன் அநீதிக்கு  பிறகு ரஜோ குணத்திற்கு  மாறுபவள்  , அம்பை  பிறப்பிலேயே செந்நிறத்தை  , ரஜோ குணத்தை கொண்டவள்.

அம்பை பற்றி ராதாகிருஷ்ணன்