Saturday, April 14, 2018

சிறுசெடி



ஜெ

அறிவைப்பற்றிய, அறிதலைப்பற்றிய விவாதங்களும் வரிகளும் வந்துகொண்டே இருக்கின்றன. என்னை மிகவும் கவர்ந்தது இந்த உவமை.  விதையை தன் தோளிலேற்றிக்கொண்டு முளைத்தெழுகிறது சிறுசெடி. அறிவு தான் தொட்ட அனைத்தையும் தன்னிலேற்றிக்கொண்டு மேலே எழுகிறது. அனைத்தையும் தானே சுமக்கிறது. தானே உறிஞ்சிக்கொண்டு வளரவும் செய்கிறது

பத்மநாபன் நாராயணன்