Tuesday, April 24, 2018

விஸ்வரூபம்



ஜெ

இதுவரை வந்த எல்லா பகுதிகளிலும் கர்ணன், பீஷ்மர், சிகண்டி, வியாசர் ஆகிய நான்குபேருக்குமே ஏதோ ஒருவகையில் விஸ்வரூபதரிசனம் அளிக்கப்பட்டுள்ளது.

ஞானம் விஸ்வரூபம் காணாமல் முழுமை அடைவதில்லை. அப்படி காணாவிட்டால் அது வெறும் தத்துவம்தான் என்று தோன்றுகிறது

எஸ்.ராமச்சந்திரன்