Thursday, April 12, 2018

புதியநாவல்


அன்புள்ள ஜெ

வெண்முரசின் இந்த நாவலை தத்துவம் - புனைவு என மாறிமாறி வாசிப்பது ஒரு கலவையான அனுபவம். இதில் இதுவரை அறிந்த மகாபாரத வரலாற்றை திரித்தும் புரட்டியும் எழுதிச்செல்கிறீர்கள். இதைத்தான் நீங்கள் முன்னர் ஒரு பேட்டியில் சொன்னீர்கள். தொன்மங்களை முதலில் நவீன பொருளில் மீட்கவேண்டும். அதன்பின்னரே அதைக்கொண்டு அடுத்தகட்ட புனைவை உருவாக்கமுடியும் என்று. இது அத்தகைய புனைவாக உள்ளது

ராம்