Thursday, April 19, 2018

விவாதம்




ஜெ

இன்னொருவர் அடைந்த அறிவுடன் விவாதிக்கமுடியாது என்ற வரி இமைக்கணத்தில் வருகிறது. அது எப்படி என்றே தெரியவில்லை. அதை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். சரி என்றும் தோன்றுகிறது. ஆனால் அதைத்தானே செய்துகொண்டே இருக்கிறோம் என்றும் தோன்றுகிறது

ஆர்.அருண்