Thursday, April 26, 2018

வால்கவ்வரவு



அன்புநிறை ஜெ,

//நான் புரிந்துகொள்ளவே இருநூறாண்டுகால வாழ்க்கை தேவையாகியிருக்கிறது…. // 

முதற்கனலில் தொடங்கிய தொடர் வலைப்பின்னலின் முன் நிரையில் வரும் கண்ணி இன்றைய இமைக்கணத்தில் வியாசர் எழுதும் காவியத்தில் வந்து நிற்கிறது.  ஒவ்வொரு அரவும் வாயால் வாலைக் கவ்வுகிறது.

மிக்க அன்புடன்,
சுபா