Monday, April 23, 2018

இரக்கமில்லாதது



உங்கள் துயர்களை அறிவதை, உங்கள் நலன்களை புரப்பதை, உங்கள்மேல் கனிவதை அங்கே தேடவேண்டாம்

ஜெ

மேலே சொல்லப்பட்ட வரி எவ்வளவு குரூரமானது என எண்ணிக்கொண்டிருந்தேன். என்னால் அதை உள்வாங்கவே முடியவில்லை. பின்னர் நீங்களே எழுதிவிட்டீர்கள். benevolent  ஆன ஒரு இயற்கையை, பிரபஞ்சத்தை, கடவுளை கற்பனைசெய்துகொள்ளாமல் இங்கே வாழவே முடியாது. ஆனால் அந்தப்ப்பிரம்,மாண்டத்தில் அதற்கு அதெல்லாம் இல்லை என்பதை அறியாமலும் எவரும் இல்லை. ஆனால் பயமும் மன அழுத்தமும் திரும்பவந்து கடவுளைப் பற்றிக்கொள்ளச் செய்கின்றன

சாமிநாதன்