Monday, August 1, 2016

சௌனக சாணக்கியம்



அன்புள்ள ஜெ

சௌனகர் சாணக்கியனின் அதே சித்திரத்தால் காட்டப்பட்டிருப்பதை நான் முன்னால் சுட்டிக்காடி ஒரு கடிதம் எழுதியிருந்தேன்

இன்றைக்குச் சௌனகநீதியை விரிவாக ஆனால் அடர்த்தியாகச் சொல்லியிருந்தீர்கள். விழைவைப்பெருக்கி திருஷ்ணையை வெல்வதுதான் ராஜரிஷியின் ஸ்வபாவம் என்கிறார்.

அது சாணக்கியன் சொன்னதுதான். சாணக்கியனுடைய அந்த முன்வடிவம் உங்கள் மனதில் இருந்திருக்கிறது என நினைக்கிறேன்

சுவாமி