Monday, August 1, 2016

மனசாட்சி



ஜெ

தர்மர் த்ருதராஷ்டிரரிடம் ஆசீர்வாதம் வாங்க வரும் காட்சியில் சஞ்சயனின் உதடுகள் அசைந்து காட்சியாகவே சொற்களைச் சொல்லும் இடம் நுட்பமானது. சஞ்சயன் த்ருதராஷ்டிரரின் மனசாக்‌ஷி என்பதை அழகாகச் சொன்ன இடம் அது. பின்னால் வரப்போகும் கீதைக்கான முன்னோட்டம்.

சிவம்